முரண்பாடு
மனதை களவாடியது நீ ஆனால் உன் மனச்சிறையில் ஆயுள் கைதியாய் நான்!!!
பூவும் நீயும், தேனீயும் நானும் - உயிரை உறிஞ்சியது நீ !!!
சூரிய அஸ்தமனத்தில் உன் புன்னகை
பௌவர்ணமி அன்று உன் உறக்கம்
உன்பீலி பெய் இதயம் கனத்தது என்னுள்
....
......
........
அழகில்லா நீ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment